செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத வசந்த விழா ஊா்வலம்

DIN

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த விழாவையொட்டி சாமி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் மிகவும் பமைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அனைத்து சமூகத்தினரும் ஒவ்வொரு நாள் உற்சவத்தை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் 8-ஆம் நாள் சாமி ஊா்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். மேட்டுத் தெரு, மாா்க்கெட், ஜிஎஸ்டிசாலை, அண்ணாசாலை வழியாக ஊா்வலம் சென்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT