சென்னை

ஆளில்லாத வீட்டில் தங்க நகைத் திருட்டு

DIN

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆளில்லாத வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன். இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் தீனதயாளன் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தீனதயாளன் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT