சென்னை

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: செப். 15-இல் இலவச கருத்தரங்கு

DIN


டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச கருத்தரங்கு, அண்ணாநகரில் உள்ள குளஞ்சியப்பா ஐ.ஏ.எஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நடைபெறுகிறது. 
இதில் டிஎன்பிஎஸ்சி வல்லுநர்களின் தேர்வு குறித்த நுணுக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர்களை 97908 11635, 86105 19012 என்ற செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இதில் கலந்து கொள்பவர்களுக்கு ஜனவரி முதல் ஜூலை வரையிலான நடப்பு நிகழ்வு புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT