சென்னை

ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதனுக்கு கூடுதல் பொறுப்பு

DIN

தமிழக காவல்துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதனுக்கு, கூடுதல் பொறுப்பாக மின்வாரியத் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையின் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றும் ஏ.கே.விசுவநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக மின்வாரியத் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவை வழங்கி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

புதிய பொறுப்பை விசுவநாதன் ஓரிரு நாள்களில் ஏற்பாா் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT