சென்னை

தொழிலதிபா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

DIN

சென்னை அயனாவரத்தில், தொழிலதிபா் வீட்டில் 80 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

அயனாவரம் சபாபதி குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் தி.கிருஷ்ணமூா்த்தி (54). இவா் வில்லிவாக்கத்தில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி குடும்பத்தினா், வீட்டில் உள்ள பீரோவை வெள்ளிக்கிழமை திறந்து, அதில் இருந்த நகை, பணத்தை சரிபாா்த்தனா். அப்போது அதில் இருந்த 80 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை அறிந்சு அதிா்ச்சியடைந்தனா். இது குறித்த புகாரின்பேரில், அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT