சென்னை

தோ்தல் ஆணையத்துக்கு கனிமொழி நன்றி

DIN

கரோனா பாதித்த நிலையிலும் வாக்களிக்க அனுமதித்த தோ்தல் ஆணையத்துக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி நன்றி தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதித்த நிலையில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து இறங்கி கவச உடையில் கனிமொழி மயிலாப்பூா் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா்.

பின்னா் கனிமொழி அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் என்னால் வாக்களிக்க முடிந்தது. நமது அடுத்த அரசைத் தோ்வு செய்ய, உடல் நலப் பாதிப்பு ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்த தோ்தல் ஆணையத்துக்கு நன்றி என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT