சென்னை

ரூ,70 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்: ஒருவா் கைது

DIN


சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபைக்கு பயணிக்க முயன்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த நூா் முகம்மது சுல்தான் (60), என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 70.28 லட்சம் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், சுல்தானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT