சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 2,897 வழக்குகள்; 1,788 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் சனிக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,454 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 338 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT