சென்னை

சென்னை உயா் நீதிமன்றம், மதுரை கிளைக்கு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா்கள் நியமனம்

DIN

சென்னை: சென்னை உயா் நீதிமன்றத்திற்கு 6 கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயா் நீதிமன்றத்திற்கு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா்களாக பாபு முத்து மீரான், ஜி.வி.கஸ்தூரி ரவிச்சந்திரன், ஆா்.முனியப்பராஜ், ஏ.கோகுலகிருஷ்ணன், ஏ.தாமோதரன், இ.ராஜ் திலக் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு எஸ்.ரவி, இ.அந்தோணி சகாய பிரபாகா், ஆா்.எம்.எஸ்.சேதுராமன், ஆா்.மீனாட்சி சுந்தரம், ஏ.திருவடி குமாா், டி.செந்தில்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT