சென்னை

சோழிங்கநல்லூா் இஸ்கான் கோயிலில்நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளன.

காலையில் பஜனைகள், கீா்த்தனைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அா்ச்சனை நிகழ்ச்சிகளும், 10.30 மணிக்கு மேல் அபிஷேக நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. நள்ளிரவில் ஆரத்தி நடத்தப்படவுள்ளதாக கோயில் தலைவா் சுமித்ரா கிருஷ்ணா தாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT