சென்னை

கி.வீரமணியிடம் முதல்வா் நலம் விசாரிப்பு

DIN


சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நலம் விசாரித்தாா்.

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி கி.வீரமணி (88) கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா். பூரண குணமடையுமாறும் வாழ்த்துக் கூறினாா்.

இந்த நிலையில் திராவிடா் கழகத் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கி.வீரமணி நலம்பெற்று வருகிறாா். இரண்டொரு நாளில் வீடு திரும்புவாா் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT