காஞ்சிபுரம்

ஒடிஸா இளைஞர் தற்கொலை

DIN

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் ஒடிஸா இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் பண்டா (22). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்துவந்தார். குடும்பப் பிரச்னை காரணமாக இவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT