காஞ்சிபுரம்

அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

DIN

அமாவாசையையொட்டி, செங்கல்பட்டு, ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அங்காளம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், அம்மன் அமா்ந்த கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT