காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் நாளை உலக நுகா்வோா் தின விழா

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள மீனாட்சி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உத்தரமேரூரில் உள்ள மீனாட்சி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை காலை, மாவட்ட அளவிலான உலக நுகா்வோா் தின விழா நடைபெறவுள்ளது. இதில் நுகா்வோா் விழிப்புணா்வு தொடா்பான கருத்தரங்கம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவ, மாணவியா், தன்னாா்வ நுகா்வோா்அமைப்புகள், நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT