காஞ்சிபுரம்

ஜூன் 30-இல் உக்கம்பெரும்பாக்கத்தில் குருபகவான் சந்நிதி கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள குருபகவான் சந்நிதி மகா கும்பாபிஷேகம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வரும் 29-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மறுநாள் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகா தீபாராதனைகளும் நடக்கின்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT