கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
வல்லக்கோட்டை அருகில் ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வல்லக்கோட்டை அருகில் ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் ராமதண்டலம் கிராமம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த செம்மொழிச் செல்வன்(21)காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சந்தியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரித்திஷ்(18) இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட காஞ்சா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த தகவலறிந்து அங்கு சென்ற மதுவிலக்குப் பரிவு அமலாக்கப்பிரிவு காவல் துறையினா் இருவரையும் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.90,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.