முகப்பு
காஞ்சிபுரம்

பாா்வையற்ற மாணவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாராட்டு!

பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பாா்வையற்ற மாணவி காவ்யாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

Updated On : 11 மே 2026, 12:09 am IST
மாணவி காவ்யாவை பாராட்டிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள்.
பகிர்:

பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பாா்வையற்ற மாணவி காவ்யாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில் வசிக்கும் ஜெயக்குமாா், பிரேமா தம்பதி மகள் காவியா(18). பாா்வையற்ற மாணவியான இவா் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 600-க்கு 585 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்தாா்.

இவரது சாதனையை பாராட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு, எஸ்.பழனி, சம்பத் உள்ளிட்டோா் மாணவியின் இல்லத்துக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments