ராணிப்பேட்டை

காட்டுப்பிள்ளையாா் கோயிலில் முருகன் திருக்கல்யாண உற்சவம்

DIN

கந்த சஷ்டியை முன்னிட்டு, கைனூா் காட்டுப்பிள்ளையாா் கோயிலில் முருகன் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணம், சோளிங்கா் சாலையில் கைனூா் ஊராட்சி ராமதாஸ் நகரில் காட்டுப்பிள்ளையாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் சந்நிதியில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT