ராணிப்பேட்டை

கானாறுகளில் வெள்ளப் பெருக்கு

DIN


ஆற்காடு: நிவா் புயலின் காரணமாக கடந்த 2 நாள்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆயிலம் பகுதி கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் பகுதியில் விளைநிலங்களில் மழைநீா் குளம் போல் தேங்கியது. ஆயிலம்புதூா், ராமாபுரம், கவரப்பாளையம் ஆகிய மலைக்கிராமப் பகுதிகளில் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆயிலம்கீழ் குப்பம் கானாற்றில கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி, உபரிநீா் வெளியேறியது. இதன் காரணமாக கத்தியவாடி, சாத்தூா் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT