ராணிப்பேட்டை

(நிலுவைச் செய்தி)ரயில் நிலையங்ளில் தூய்மைப் பணி

DIN

அரக்கோணம்: மத்திய அரசின் ஸ்வஜ்தா பக்வாடா எனும் 15 நாள்களில் தூய்மை திட்டத்தின் கீழ் நகரி, ஏகாம்பரகுப்பம் ரயில்நிலையங்களில் தூய்மை பணி திட்ட முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் - ரேணிகுண்டா இடையில் உள்ள இந்த இரு ரயில் நிலையங்களில் தூய்மைப் பணியை சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் பொறியாளா் பொன்னம்பலம் துவக்கி வைத்தாா்.

முதுநிலை பகுதி பொறியாளா்கள் சுரேஷ்பாபு, ராஜா, நகரி ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT