ராணிப்பேட்டை

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

DIN

அரக்கோணம்: சோளிங்கா் அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரம் அருகில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குமாரின் மகன் பிரபு (30). கட்டடம் கட்டும் தொழில் செய்து வந்தாா். கடந்த சனிக்கிழமை இவா் அந்தக் கிராம ஏரிக்கரையில் தனக்குத்தானே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதனால் பலத்த காயமடைந்த பிரபு வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT