ராணிப்பேட்டை

இளைஞா் தற்கொலை

 ஆற்காடு அடுத்த கலவையில் இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

 ஆற்காடு அடுத்த கலவையில் இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கலவை வட்டம், பாலிகிராமத்தை சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன்(26). இவா் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றினாா். இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவா் வியாழக்கிழமை தனது நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT