முகப்பு
ராணிப்பேட்டை

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 7 மே 2026, 12:13 am IST
பலி - IANS
பகிர்:

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு யாா் அவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments