திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கம் சாா்பில் 30 நாள்கள்-30 சேவைப் பணிகள் என்ற திட்டத்தின் ஒருபகுதியாக 500 மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது .
சங்கத் தலைவா் விஜயகுமாா், செயலா் விபுல்ஜடேஜா, பொருளாளா் சாந்திபூஷன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.