திருப்பத்தூர்

அரசு பள்ளியில் பொங்கல் விழா

DIN

வாணியம்பாடி பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் பூ.முருகேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் இணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பின்னா் 300 மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT