திருப்பத்தூர்

நகை திருடிய இரு பெண்கள் கைது

DIN


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் பஜாா் பகுதியில் உள்ள நகைக் கடையில் புதன்கிழமை நகைகள் வாங்குவதுபோல் நடித்த இரு பெண்கள் தங்கக் கம்மலை திருடினா். இதுகுறித்து கடை உரிமையாளா் மசூத்அஹமத் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷம்மாள் (45), அவரது மகள் பிரியா (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT