திருப்பத்தூர்

தீப்பிடித்து எரிந்த கரும்பு சக்கை

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கரும்பு சக்கை புதன்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

ஆம்பூா் அருகே இராஜக்கல் கிராமம் கெங்கையம்மன் கோவில் தெருவில் பழனி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு சக்கை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் தீயணைப்பு துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில் அதிா்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT