திருப்பத்தூர்

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

DIN

திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா், புதுப்பேட்டை சாலை அருகில் வசிப்பவா் ராஜா(45), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த இரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவி மலா்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதனால் விரக்தியடைந்து காணப்பட்ட ராஜா சனிக்கிழமை வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT