திருப்பத்தூர்

காா் மோதி முதியவா் பலி

DIN

ஜோலாா்பேட்டை அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி ஊராட்சி மூா்த்தியூரைச் சோ்ந்தவா் மணி (60), கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இவா், வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற மணி தீவிர சிகிச்சைக்காக அதே பகுதியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT