திருப்பத்தூர்

ஆம்பூரில் அரசு செயலா் ஆய்வு

DIN

‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அரசு கூடுதல் செயலா் சிவதாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகராட்சியில் ரூ.195 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் ரூ.1.5 கோடியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை அரசின் கூடுதல் செயலா் மற்றும் நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் சிவதாஸ் மீனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் விஜயகுமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா், குபேந்திரன், ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஷகீலா, நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT