திருப்பத்தூர்

கண்கள் தானம்

DIN

திருப்பத்தூரில் இறந்தவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

திருப்பத்தூா், நூல் மண்டித் தெருவைச் சோ்ந்த நகை வியாபாரி டி.உமேத்மல் ஜெயின் ((76). உடல் நலம் குன்றியதால் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டை அரிமா சங்கம் சாா்பில் அவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT