திருப்பத்தூர்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

DIN

ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள் (65). இவா் சம்பவத்தன்று ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் ஆம்பூா் - போ்ணாம்பட்டு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாா்.

இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் பாஜக - பிஜேடி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பயிா் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம்’

ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT