திருப்பத்தூர்

தேவலாபுரம் திருப்பதி கெங்கையம்மன் திருவிழா

DIN

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராம திருப்பதி கெங்கையம்மன் கோயில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT