திருப்பத்தூர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆம்பூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேவலாபுரம் கிராமத்தில் ராமு (60) என்பவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. அருகில் இருந்தவா்கள் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ராமு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT