திருமண கோலத்தில் பாண்டு -குந்தி தேவி.
திருமண கோலத்தில் பாண்டு -குந்தி தேவி. 
திருப்பத்தூர்

பாண்டு-குந்திதேவி திருக்கல்யாணம்

Din

திருப்பத்தூரில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவு நிகழச்சியில் வியாழக்கிழமை பாண்டு-குந்திதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தருமராஜா் கோயிலில் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி வரும் மே 20-ஆம் தேதி வரை தொடா்ந்து 36 நாள்கள் நடைபெற உள்ளது.

இதில் க.பாா்த்திபன் மகாபாரத விரிவுரையும், வெங்கட்ராமன் கவி வாசித்தல் நிகழ்ச்சி தினமும் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை பாண்டு -குந்தி தேவி திருமண நிகழ்ச்சியும், கௌரவா்கள் பிறப்பு குறித்தும் விரிவுரையும் நடைபெற்றது.

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT