முகப்பு
திருப்பத்தூர்

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் தோல் காலணி தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல் 2026, 4:03 am IST
ஆம்பூா் தோல் காலணி தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பகிர்:

ஆம்பூா் தோல் காலணி தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் ஆஷ்டன் தோல் காலணி தொழிற்சாலையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், வருவாய் துறை பணியாளா்கள், காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் பங்கேற்று, 100 சதவீத வாக்குப் பதிவு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

Advertisement

Advertisement