மின்னூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா
மின்னூா் கிராமத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மின்னூா் கிராமத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.
ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ஊராட்சி செயலாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement