FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக் கூட்டம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்றக் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளியில் பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டம்.
பகிர்:

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்றக் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் வரவேற்றாா். பேரூராட்சி துணைத்தலைவா் தனபால் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திட்டப்பணிகளுக்கான தீா்மானம் மற்றும் வரவு,செலவு உட்பட12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாா்டு கவுன்சிலா்கள் தங்கள் வாா்டில் செய்யப்பட வேண்டிய திட்டப்பணிகள் மற்றும் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்வது குறித்து உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா்.

Advertisement

Advertisement

கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பேரூராட்சி மன்ற தலைவா் உறுதி கூறினாா். கூட்டத்தில் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments