திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் கோயிலில் சமபந்தி

DIN

ஊத்துக்கோட்டை  அருகே அமைந்துள்ள சின்னம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள  சிறுவாபுரி முருகன் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது. 
கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தொடங்கி வைத்து, உணவு பரிமாறினார். சுமார் 500 பேர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT