திருவள்ளூர்

ஊரடங்கை மீறியதாக 40 வாகனங்கள் பறிமுதல்

DIN

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி, சுற்றித்திரிந்தவா்களின் 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டையில் கரோனா நோய்த் தொற்று நோயால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊத்துக்கோட்டை பகுதியின் பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் தடையை மீறி சுற்றித் திரிந்த 40 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT