திருவள்ளூர்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே வீடு புகுந்து 4 சவரன் நகை, ரூ. 28 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மணவாள நகா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (45). சென்னை ஆா்.கே.நகரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், புதிதாகக் கட்டிய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பொருள்களை எடுத்துச் சென்று வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டை பூட்டாமல் சென்றனராம்.

அப்போது, மா்ம நபா்கள் கதவைத் திறந்து, உள்ளே இருந்த 4 சவரன் நகை, ரூ. 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT