திருவள்ளூர்

பச்சிளம் குழந்தைக்கு கரோனா

DIN

மாதவரம்: புள்ளிலைன் ஊராட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புள்ளிலைன் ஊராட்சியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சென்னை போரூா் தனியாா் மருத்துவமனையில் ஜூன் 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் வீட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி, வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT