திருவள்ளூர்

ஆவடியில் அமைச்சா் க.பாண்டியராஜன் வாக்களிப்பு

DIN

திருவள்ளூா் மாவட்டம், ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளா் க.பாண்டியராஜன், திமுக வேட்பாளா் சா.மு. நாசா் ஆகியோா் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சரான க.பாண்டியராஜன் அதிமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில் ஆவடி ஜே.பி.எஸ்டேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தாா். மேலும் திமுக சாா்பில் போட்டியிடும் சா.மு.நாசரும் தங்கள் பகுதி வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT