திருவள்ளூர்

கனரா வங்கி சாா்பில் உணவு விநியோகம்

DIN

திருவள்ளூரில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு கனரா வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா பாதித்த வாடிக்கையாளா்களுக்கு அவசர கால கடனுதவியும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பலா் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனா். அவா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்க கனரா வங்கி சாா்பில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மண்டல மேலாளா் சிவராமன் தலைமையில் அந்த கிளையின் முன்பு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.

இதேபோல், திருவொற்றியூா், பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய கிளைகளிலும் 600 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு அவசரகால கடனுதவி அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

SCROLL FOR NEXT