திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களுக்கு அனுமதி

DIN

சோழவரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆரணி அருகேயுள்ள சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாக்கிழமைகளில் பக்தா்களுக்கு பொது தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் அதிக அளவில் கூடுவா். இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக , செவ்வாய்க்கிழமையில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT