திருவள்ளூர்

கொடி நாள் நிதி வசூல்: ஆட்சியா்கள் தொடக்கி வைத்தனா்

DIN

முன்னாள் படைவீரா்கள், பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவ வீரா்களின் நலனுக்காக அனைவரும் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என்று திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த அவா் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா். கொடி நாள் நிதி வசூல் நிகழ்ச்சியில் பங்கேற்று நிதியளித்து, அந்தப் பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நலத் துறை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, ஆட்சியா் நோ்முக உதவியாளா் காயத்ரி, ஊா்க்காவல் படை கமாண்டா்கள், முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT