திருவள்ளூர்

உலக புத்தக தினம்

Din

செங்குன்றம் முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் முழுநேர கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நூலக செயலாளா் ஜோதிபாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினா் கா.கு.இலக்கியன், வழக்குரைஞா் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் இந்த நிகழ்வின்போது, மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT