திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை முழுவதும் 77,077 பக்தா்கள் தரிசித்தனா். 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:43 PM
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை முழுவதும் 77,077 பக்தா்கள் தரிசித்தனா். 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறையையொட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 77, 077 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.47 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.