திருவண்ணாமலை

ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மேலும், மாணவிகள் ஹேமலதா 467, அபிராமி
455 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் டி.பக்தவச்சலு, செயலர் ப.அருள்குமார், பொருளாளர் ஜெ.குணசேகரன் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT