திருவண்ணாமலை

வேளாண்மை விரிவாக்க மையம் திறறக்கப்படுமா?

DIN

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மைய அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களை பெற முடியாமல் தவிக்கின்றனா்.

எனவே, வேளாண்மை விரிவாக்க மையத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உரிய அலுவலா்களை நியமித்து விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT